கல்வி
*என் உயிர் தமிழினமே* *22 – 7 – 2021 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 96 ; குடிமை ;* *குறள் ; 952 ;* *ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்* *இழுக்கார் குடிப்பிறந் தார்* . *விளக்க உரை ;* உயர்ந்த குடியிற் பிறந்தோர்கள் ஒழுக்கம் , மெய்மை , மானம் ஆகிய மூன்றிலுந் தமது நிலை தவறமாட்டார்கள் , *அதாவது உயர்ந்த* *குடியில் பிறந்தவர்கள்* *நல்லொழுக்கம் , உண்மை* , *நாணம் ஆகிய* *குணங்களிருந்தும் தவறி* *நடக்கமாட்டார்கள்* , *தவறான வழியில்* *நடப்பவர்கள் இந்த* *மூன்று குணங்களும்* *இல்லாதவர்கள் ஆவார்கள்*, *நல்ல நோக்கங்களுக்காக* *உயர்ந்த இலக்கை அடைய* *போராடுபவன் இலட்சியம்* *தாமதமாகலாம் , ஆனால்* *வெற்றி அடைந்தே தீரும்* . புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
22 – 7 – 2021 ; வியாழக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 96 ; குடிமை ;
advertisement by google
குறள் ; 952 ;
advertisement by google
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
advertisement by google
இழுக்கார் குடிப்பிறந் தார் .
advertisement by google
விளக்க உரை ;
உயர்ந்த குடியிற்
பிறந்தோர்கள் ஒழுக்கம் ,
மெய்மை , மானம் ஆகிய
மூன்றிலுந் தமது நிலை
தவறமாட்டார்கள் ,
அதாவது உயர்ந்த
குடியில் பிறந்தவர்கள்
நல்லொழுக்கம் , உண்மை ,
நாணம் ஆகிய
குணங்களிருந்தும் தவறி
நடக்கமாட்டார்கள் ,
தவறான வழியில்
நடப்பவர்கள் இந்த
மூன்று குணங்களும்
இல்லாதவர்கள் ஆவார்கள்,
நல்ல நோக்கங்களுக்காக
உயர்ந்த இலக்கை அடைய
போராடுபவன் இலட்சியம்
தாமதமாகலாம் , ஆனால்
வெற்றி அடைந்தே தீரும் .
புரிந்து கொள்
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்