இந்தியா
-
டெல்லியில் விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில், மரத்தில் ஏறி தமிழக விவசாயிகள் போராட்டம் – விண்மீன் நியூஸ்
புதுடெல்லி: டெல்லியில் தமிழ்நாட்டு விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் இரண்டாவது நாளாகப் போராட்டம் நடத்தி…
Read More » -
குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு – காங்கிரஸ் வேட்புமனு நிராகரிப்பு ஏன்? முழு பின்னணி
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதியுடன்…
Read More » - advertisement by google
-
கேக் சாப்பிட்டு உயிரிழந்த சிறுமி: செயற்கை இனிப்பூட்டி காரணமான அதிர்ச்சி
பாட்டியாலா: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததற்கு அதில் கலந்திருந்த அளவுக்கதிகமான செயற்கை இனிப்பூட்டியே காரணம் என்று அதிகாரிகள்…
Read More » -
தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏன்? தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம்
சென்னை, தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏன்? என்பது குறித்து தந்தி டி.வி. ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத…
Read More » - advertisement by google
-
மோடி இந்திய நாட்டின் பிரதமர் அல்ல… பா.ஜனதா கட்சியின் பிரதமர் – தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தாக்கு
மராட்டியத்தில் இந்தியா கூட்டணி சார்பில் அவுரங்காபாத் நாடாளுமன்ற தொகுதியில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா வேட்பாளர் சந்திரகாந்த் கைரே மற்றும் ஜல்னாவில் காங்கிரஸ் வேட்பாளர் கல்யாண் காலே…
Read More » -
மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி பிரமுகர்களின் இல்லங்கள், தொழிற்கூடங்களில் அதிரடி,‘சோதனை நடத்தி நிதி வசூலிக்க பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார் பிரதமர் மோடி’
புதுடெல்லி: மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி பிரமுகர்களின் இல்லங்கள், தொழிற்கூடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி நன்கொடை வசூலிக்கக் கற்றுத்தரும் ஊழல் பள்ளியை பிரதமர் மோடி நடத்தி…
Read More » - advertisement by google
-
இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ,வாக்கு எண்ணும் நிலையங்களைக் கண்காணித்திடுக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை: இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையங்களைத் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என்று தொண்டர்களுக்கு எடப்பாடி…
Read More » -
தூர்தர்ஷன் லோகோ காவி நிறமாக மாற்றப்பட்டது சட்டவிரோதமானது – மம்தா கண்டனம்
மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது.மத்தியில் ஆளும் பா.ஜ.க.…
Read More » - advertisement by google
-
தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம்
தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக வக்கீல் சுதா பதவி வகித்தார். அவர், நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழக மகிளா காங்கிரஸ் புதிய…
Read More » -
தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு
சென்னை:தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து…
Read More » - advertisement by google