இந்தியா
-
அக்னிவீர் பயிற்சியில் ஈடுபட்ட 20 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: காதல் பிரச்சனையில் விபரீதம்?.!
மத்திய அரசு சமீபத்தில் இராணுவத்தின் வலிமையை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரித்திடவும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அக்னிவீர் திட்டத்தினை அறிமுகம் செய்தது. இதன் வாயிலாக முப்படையிலும் பணியாற்ற வீரர்கள்…
Read More » -
பிரதமருக்கு தினமும் 264 கோரிக்கை கடிதம் அனுப்பிய நிறைமாத கர்ப்பிணி பெண் கிருத்திகா ?
மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் பொதுமக்கள் தங்களின் தேவைகள் குறித்து, கடிதம் எழுதுவதும், மனு அனுப்புவதும் அரசியல் கட்சிகள், இயக்கங்களின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்று.கோவையை சேர்ந்த கர்ப்பிணி…
Read More » - advertisement by google
-
140 கோடி இந்தியர்களின் நலனுக்காக திருப்பதியில் பிரார்த்தனை செய்தேன்” – பிரதமர் மோடி ட்வீட்
திருப்பதி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.27) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “140 கோடி…
Read More » -
விரைவில் மீட்கப்படும் 40 சுரங்க தொழிலாளர்கள்.. வெளியானது புது அப்டேட்..!!
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கி உள்ள 40 தொழிலாளர்களும் விரைவில் மீட்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. சார்தாம் சாலையில்…
Read More » - advertisement by google
-
சபரிமலைக்கு ரெட் அலெர்ட்… ஐயப்ப பக்தர்களே உஷார்… !!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தென் இந்திய மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தற்போது…
Read More » -
எண்டோஸ்கோபி கேமரா மூலம், இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய ஊழியர்களின் முதல் படம் (செவ்வாய்க் கிழமை 21-11-2023) இன்று வெளியீடு,
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய ஊழியர்களின் முதல் படம் செவ்வாய்க் கிழமை (21-11-2023) வெளியானது. எஸ்டோஸ்கோபி கேமரா ஒன்று திங்கட்கிழமை அமைக்கப்பட்ட குழாய் வழியாக அனுப்பி…
Read More » - advertisement by google
-
பெங்களூரு கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில், ஓடுதளத்தில் நாய் ஓட்டம், விஸ்தாரா விமானம் தரையிறங்காமல் சென்ற பரிதாபம்
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் எதிர்பாராதவிதமாக ஓடுதளத்தில் தெரு நாய் ஓடியது. இதனால் அங்கு தரையிறங்க வேண்டிய விஸ்தாரா விமானம் புறப்பட்ட இடத்துக்குத்…
Read More » -
மனிதர்கள்மீது பசுக்களை ஓடவிடும் தீபாவளிச் சடங்கு, சிரிப்பாய் சிரிக்கும் வித்தியாசமான வடக்கண்ஸ் கொண்டாட்டம்
உஜ்ஜைன்: தீபாவளித் திருநாளையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு சடங்குகள் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். கற்களை வீசியெறிவது, சாட்டையால் அடிப்பது, பட்டாசுகளை வீசுவது போன்றவை அவற்றில் சில. அவ்வகையில்,…
Read More » - advertisement by google
-
உத்தரகாண்ட்: சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டவர்களுக்கு பைப் வழியாக உணவு விநியோகம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டவர்களுக்கு குழாய்வழியாக உணவு வழங்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசியில் ஞாயிற்றுக்கிழமை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளின்போதுவிபத்து ஏற்பட்டது. உத்தர்காசி மாவட்டத்தில் யமுனோத்ரி…
Read More » -
உத்திரபிரதேசத்தின் அலிகர் நகரை ‘ஹரிகர்’ என மாற்ற உ.பி யோகி ஆதித்யாத் அரசு திட்டம்: முஸ்லிம் பெயர்களை தொடர்ந்து மாற்றுவதன் பின்னணி
உத்தர பிரதேசத்தின் அலிகர் நகரில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் உள்ள நகராட்சி வாரியம் அமைப்பு, அந்நகரின் பெயரை ‘ஹரிகர்’ என மாற்றும் திட்டத்திற்கு ஒப்புதல்…
Read More » - advertisement by google