தமிழகம்
-
நெஞ்சுவலியால் துடித்த போதும் உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய வேன் டிரைவர்,மலையப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி.நகரைச் சேர்ந்தவர் மலையப்பன் (வயது 49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து…
Read More » -
மத்திய பட்ஜெட்டில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு, பீகாருக்கு 26 ஆயிரம் கோடி, ஆந்திராவுக்கு 15 ஆயிரம் கோடி.. பாரபட்சம் காட்டினாரா நிர்மலா சீதாராமன்
2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பு முறையில்…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டி வருகை தந்த தென் மண்டல காவல் துறை தலைவர் அவர்களிடம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைகையில் மாற்றம் செய்து தர வேண்டியும் கோவில்பட்டி சரகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் கூடுதல் காவலர்கள் நியமிக்க கோரியும் கோவில்பட்டி நகருக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் நியமிக்க கோரி தாமக சார்பில் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் கோரிக்கை மனு அளிப்பு
இன்று கோவில்பட்டி வருகை தந்த தென் மண்டல காவல் துறை தலைவர் அவர்களிடம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைகையில் மாற்றம் செய்து தர வேண்டியும் கோவில்பட்டி சரகத்திற்கு…
Read More » -
திருநெல்வேலி மாவட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம்: தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?- அறிக்கை
மாவட்ட ஆட்சியர் மற்றும் புலிகள் காப்பக துணை இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,▪️ தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ பணிப் பலன்கள், மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றை…
Read More » - advertisement by google
-
தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க திட்டம்
சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவுகளுக்கான…
Read More » -
சென்னையில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை மீட்டுக்கொடுத்த தூய்மை பணியாளர்
சென்னை: சென்னையில் வசிக்கும் நபர் ஒருவர் தவறுதலாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை குப்பையில் கொட்டிய நிலையில், தொலைந்து போன நகையை தூய்மைப் பணியாளர் மீட்டுக்கொடுத்துள்ளார். இது…
Read More » - advertisement by google
-
அம்மா உணவகங்களுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு- முதலமைச்சர் உத்தரவு
சென்னை:ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு…
Read More » -
சென்னையில் 10 ஆயிரம் பேர் நாய்கடி தாக்குதலில் பாதிப்பு
சென்னை:பரந்து விரிந்து வரும் சென்னை பெருநகரத்தின் பகுதிகளில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கிறார்கள். 200 வார்டுகள் இருந்தாலும் புதிதாக விரிவாக்கம் அடைந்துள்ள பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை…
Read More » - advertisement by google
-
மமூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பாக கோவில்பட்டியை தனி மாவட்டமாக ஆக்கவும், மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் முதலமைச்சருக்கு மனு அனுப்பும் நிகழ்ச்சி, மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பா. அன்புராஜ் தலைமை யில்ம
மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பாக கோவில்பட்டியை மாவட்டமாக அறிவிக்க கோரி தமிழக முதலமைச்சருக்கு மனு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
Read More » -
விழுப்புரம் திருச்சி சாலை ஓட்டல் சாம்பாரில் பல்லி கிடந்ததால் பரபரப்பு – 3 பேருக்கு சிகிச்சை
விழுப்புரத்தில் திருச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று காலை சிலர், காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவரின் இலையில் ஊற்றப்பட்ட சாம்பாரில் பல்லி கிடந்தது.…
Read More » - advertisement by google