கல்வி
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *23 – 5 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 62 ; ஆள்வினை உடைமை ;* *குறள் ; 612 ;* *வினைக்கண் வினைகெடல் ஓம்பல் , வினைக்குறை* *தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு*.. *விளக்க உரை ;* ஒரு முயற்சியில் குறையுள்ளத்தைச் செய்யாது விட்டவரை உலகம் தழுவி கொள்ளாது விட்டு விடும் , ஆதலால் செய்யுஞ் செயலிலே முயற்சிக்குறை ஏற்படாவண்ணம் தடுத்து முயற்சியை முற்றச் செய்யவேண்டும் , *அதாவது ஒரு நல்ல* *செயலைத் தொடங்கி* *அரைகுறையாக விட்டவரை* *இவ்வுலகம் கை விட்டுவிடும்* , *ஆகையால் நாம் எந்த* *செயலைச் செய்தாலும்* ” *விடாமுயற்சி ” யுடன்* *விடாப்பிடியாக வெற்றிகரமாக* *செய்து முடிக்க வேண்டும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
23 – 5 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;
advertisement by google
அதிகாரம் ; 62 ; ஆள்வினை உடைமை ;
advertisement by google
குறள் ; 612 ;
advertisement by google
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் , வினைக்குறை
advertisement by google
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு..
advertisement by google
விளக்க உரை ;
ஒரு முயற்சியில்
குறையுள்ளத்தைச் செய்யாது
விட்டவரை உலகம் தழுவி
கொள்ளாது விட்டு விடும் ,
ஆதலால் செய்யுஞ்
செயலிலே முயற்சிக்குறை
ஏற்படாவண்ணம் தடுத்து
முயற்சியை முற்றச்
செய்யவேண்டும் ,
அதாவது ஒரு நல்ல
செயலைத் தொடங்கி
அரைகுறையாக விட்டவரை
இவ்வுலகம் கை விட்டுவிடும் ,
ஆகையால் நாம் எந்த
செயலைச் செய்தாலும்
” விடாமுயற்சி ” யுடன்
விடாப்பிடியாக வெற்றிகரமாக
செய்து முடிக்க வேண்டும் .
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்