கல்வி

*என் உயிர் தமிழினமே* *20 – 4 – 2023 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 31 ; வெகுளாமை ;* *குறள் ; 305 ;* *தன்னைத்தான் காக்கின் சினம்காக்க , காவாக்கால்* *தன்னையே கொல்லும் சினம்* . *விளக்க உரை* ; துன்பம் வராமல் தன்னைப் பாதுகாக்க ஒருவன் விரும்பினால் , தனக்குச் சினம் வராமல் அதனைத் தடுக்கக் கடவன் , அங்ஙனஞ் செய்யாக்கால் சினமானது அதனை யுடையவனையே அழிக்க வல்லது , *அதாவது ஒருவன் தன்னைத்தானே* *காத்துக்கொள்ள வேண்டும்* , *என்று விரும்பினால்* , *அவனுக்கு சினம் வராமல்* *பார்த்துக் கொள்ள வேண்டும்* , *அதையும் மீறி சினம்* *வந்தால்*, *அது அவனையே அழித்து* *விடும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

20 – 4 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 31 ; வெகுளாமை ;

advertisement by google

குறள் ; 305 ;

advertisement by google

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க , காவாக்கால்

advertisement by google

தன்னையே கொல்லும் சினம் .

advertisement by google

விளக்க உரை ;

துன்பம் வராமல் தன்னைப்
பாதுகாக்க ஒருவன்
விரும்பினால் ,
தனக்குச் சினம் வராமல்
அதனைத் தடுக்கக் கடவன் ,
அங்ஙனஞ் செய்யாக்கால்
சினமானது அதனை
யுடையவனையே அழிக்க
வல்லது ,

அதாவது ஒருவன் தன்னைத்தானே
காத்துக்கொள்ள வேண்டும் ,
என்று விரும்பினால் ,
அவனுக்கு சினம் வராமல்
பார்த்துக் கொள்ள வேண்டும் ,
அதையும் மீறி சினம்
வந்தால்,
அது அவனையே அழித்து
விடும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button