கொரானாவை சமாளிக்க சமூக விலகல்தான் ஒரே தீர்வு?உங்களை வேண்டி கேட்கிறேன் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றுங்கள் – பிரதமர் மோடி பரபரப்பு அறிக்கை?
?”மக்கள் ஊரடங்கு மகத்தான வெற்றி பெற்றது;
மக்கள் ஊரடங்கில் பங்கேற்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள்”
சுய ஊரடங்கை கடைபிடித்த அனைவருக்கும் நன்றி: பிரதமர் மோடி
கொரோனாவை அலட்சியப்படுத்தக்கூடாது; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பெரிய இன்னலை எப்படி சமாளிப்பது என்பதை நாம் நிரூபித்தோம்
“இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு” – பிரதமர் மோடி
கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்க கூடாது…
கொரோனாவை சமாளிக்க சமூக விலகல் தான் ஒரே தீர்வு….
ஒவ்வொரு இந்தியனும் எனக்கு முக்கியம்.
உங்களை வேண்டிகேட்டுகொள்கிறேன்,21 நாட்களுக்கு ஊரடங்கை பின்பற்றுங்கள்!
பாதித்தவர்தான் என்று இல்லை- ஒவ்வொருவரும் வீட்டில் தனித்தே இருக்க வேண்டும்
சிலரது அலட்சியம் குடும்பத்தையும் நாட்டையும் அழித்துவிடும்
மீண்டும் ஒருமுறை கொரோனா பாதிப்பு பற்றி பேச வந்துள்ளேன்- மோடி
பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகள், வியாபாரிகள் எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்
சுய ஊரடங்கை கடைபிடித்த அனைவருக்கும் நன்றி
- பிரதமர் மோடி
#CoronaVirus | #COVID19 | #CoronavirusLockdown | #StayAtHomeSaveLives | @narendramodi