இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழ இருந்த பயணியை காப்பாற்றும் ஆர்பிஎப் வீரர்
advertisement by google
ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழ இருந்த பயணியை காப்பாற்றும் ஆர்.பி.எப். வீரர்
advertisement by google
Jan 22, 2020
advertisement by google
சென்னையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழ இருந்த பயணியை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் காப்பாற்றும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் தாதர் விரைவு ரயில் இன்று காலை புறப்பட்டபோது, நடைமேடையில் ஓடிவந்த பயணி ஒருவர் ஓடும் ரயிலில் உடமைகளுடன் ஏற முயன்றார்.
அப்போது நிலைதடுமாறி கீழே விழ இருந்த அந்த பயணியை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.பி.எப். தலைமைக் காவலர் விஜயகுமார் பிடித்து ரயில் பெட்டிக்கு தள்ளி காப்பாற்றும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google