கல்விதமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தினவிழா?

advertisement by google

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சைல்டு லைன் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள், பள்ளி இறை வணக்கத்தின் போது வாசிக்கும் வகையில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் கருதி அன்பு மடலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் வெளியிட, தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.வசந்தா அவர்கள் பெற்றுக் கொண்டார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button