இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஈரோட்டில் இரண்டரை வயது குழந்தைக்கு கொரோனா? அதிர்ச்சியில் பொதுமக்கள்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

இரண்டரை வயது குழந்தைக்கு கொரோனா – அதிர்ச்சியில் பொதுமக்கள்

advertisement by google

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரண்டரை வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பத் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல் மருத்துவரின் இரண்டரை வயது மகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அந்த குழந்தை சிகிச்சைக்காக பெருந்துறை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தற்போது குழந்தையின் தந்தை மற்றும் தாய் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் சம்பத் நகர் பகுதியில் உள்ள வியாபார கடைகளை மூட மாநகராட்சி துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button