இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பக்திபயனுள்ள தகவல்

உலகபிரசிதிப்பெற்ற புதுமைநகர் காமநாயக்கன்பட்டியின் பங்குதந்தை அருட்திரு அருள்ராஜ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சி தெரிவித்த காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம் , செவல்பட்டி இறைமக்கள்

advertisement by google

உலகபிரசிதிப்பெற்ற புதுமைநகர் காமநாயக்கன்பட்டியின் பங்குதந்தை அருட்திரு அருள்ராஜ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சி தெரிவித்த காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, செவல்பட்டி, குருவிநத்தம் இறைமக்கள். தொலைபேசிவாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர். வெளியூர் மற்றும் உள்ளூரில் வாழும் நான்கு கிராம பொதுமக்கள் பங்குதந்தை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வளையதளங்கள் வாயிலாக கூறி மகிழ்ச்சியை தெரிவித்து ஆசி பெற்றன.மேலும் இனிய பிறந்தாள் வாழ்த்துக்கள்????????

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button