இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
மாணவனின் கழிவை சக மாணவனை அகற்றசெய்த ஆசிரியைக்க5ஆண்டு ஜெயில்?
advertisement by google
மாணவனின் கழிவை சக மாணவனை அகற்றச் செய்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை.
advertisement by google
நாமக்கல் நகராட்சிப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவனைக் கொண்டு சக மாணவனின் கழிவை அகற்றச் செய்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
advertisement by google
கடந்த 2015-ஆம் ஆண்டு ஆசிரியை விஜயலட்சுமி 2-ஆம் வகுப்பு மாணவனான ஒருவரை வகுப்பறையில் சக மாணவனின் கழிவை அகற்றச்செய்ததாக புகார் எழுந்தது.
advertisement by google
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் தனது தந்தையிடம் கூறியதையடுத்து அவர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆசிரியை விஜயலட்சுமி மீது போலீசார் எஸ்.சி. – எஸ்.டி. பிரிவில் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
advertisement by google
இந்த வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
advertisement by google
advertisement by google
advertisement by google