தமிழ்நாடு மாவட்டம்
-
கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் திட்டம்- உடுமலைK.ராதாகிருஷ்ணன் பரபரப்பு
திருப்பூர் : கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் துவங்கப்படவுள்ளதாகவும் அதன் மூலம் மருத்துவர்கள் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவம் அளிப்பார்கள் என திருப்பூரில் கால்நடை அமைச்சர்…
Read More » -
புள்ளிங்கோ கானாபாடல் 4கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்,வெறும்10 ஆயிரம் செலவில் தயாரிக்கப்பட்டது
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த இளஞர்களால் உருவாக்கப்பட்டது தான் புள்ளிங்கோ;கானா பாடல். 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து கடந்த மார்ச் மாதம் யூ டியூப்பில் வெளியிடப்பட்ட இந்த கானாவை…
Read More » - advertisement by google
-
உலகமே வியந்த இராஜராஜசோழன்
விண்மீண்நியூஸ்: ராஜராஜசோழனிடம் வியந்தது.. 1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்?…
Read More » -
விரிவான காலைசெய்திகள் (28.9.2019)தமிழகம் இந்தியாஉலகம்
???? ?விண்மீண்நியூஸ்???? திருவண்ணாமலை : நெடுஞ்சாலைகளில் செல்லும் சரக்கு லாரிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் 5 பேர் கொண்ட கும்பல் கைது கொள்ளையர்களிடமிருந்து 2 சரக்கு லாரிகள் மற்றும்…
Read More » - advertisement by google
-
உலகளவில் ட்ரெண்டாகும்Thirukural For Tamilnadu
♦உலக அளவில் ட்ரெண்டாகும் ThirukuralForTamilnadu ஹேஷ்டேக்! ?உலக அளவில் ட்ரெண்டிங்கில் ThirukuralForTamilnadu மூன்றாவது இடத்தில் உள்ளது. ?சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில்,…
Read More » -
கோவை மத்திய சிறையில் விவசாயம்
✍✅கோவை மத்திய சிறையில் நன்னடத்தை சிறைவாசிகளை திருப்திப்படுத்தும் விதமாக புதியதாக சிறிய அளவிலான திறந்த வெளிச்சிறைச்சாலை அமைக்கப்பட்டு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மத்திய சிறைச்சாலையானது…
Read More » - advertisement by google
-
வீட்டுக்குவந்த காட்டுயானை நீலகிரியில் பரபரப்பு
✍✅நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பாடந்துறை பகுதியில் பொன்வயல் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஜெயலட்சுமி என்பவர் தனது தாய் மாதவி மற்றும் சித்தப்பா மகன் அரவிந்தன்…
Read More » -
குட்டிகளுடன் உலாவந்த கரடி
✍நீலகிரி மாவட்டம் கோத்தகிாி குன்னூர் சாலையில் குட்டிகளுடன் உலா வந்த கரடி தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து குட்டிகளுக்குப் பழம் பறிக்க மரத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது நீலகிரி…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டியில் பொதுமக்கள்மேல் சாயும்நிலையில் மின்கம்பம்
கோவில்பட்டியில் ரயில்வே மேம்பாலத்தில், ஏறும் பொழுது மூன்றாவது மின்கம்பமாக ஆபத்தான நிலையில், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் கொக்கு வடிவத்திலுள்ளது , பொதுமக்களுக்கு எந்தவொரு ஆபத்தையும்…
Read More » -
கோவில்பட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம்,டெங்கு காய்ச்சல் பராவாமலிருக்க வழங்கப்பட்டது
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் முத்தமிழன் தி. வேல்முருகன் அவர்களின் அறிவுறுத்தலின் படி டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்திட நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் இடம்: கோவில்பட்டி…
Read More » - advertisement by google