இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் பொதுமக்கள்மேல் சாயும்நிலையில் மின்கம்பம்

advertisement by google

கோவில்பட்டியில் ரயில்வே மேம்பாலத்தில், ஏறும் பொழுது மூன்றாவது மின்கம்பமாக ஆபத்தான நிலையில், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் கொக்கு வடிவத்திலுள்ளது , பொதுமக்களுக்கு எந்தவொரு ஆபத்தையும் ஏற்படுத்தாமல் , உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோவில்பட்டி நகராட்சியையும், மின்வாரியத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் ,விண்மீன்விண்மீன்கழகம் வலியுறுத்துகிறது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button