கல்வி

*என் உயிர் தமிழினமே* *24 – 3 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 2 ; வான் சிறப்பு ;* *குறள் ; 11 ;* *வான்நின்று உலகம் வழங்கி வருவதால்* *தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று* . *விளக்க உரை* ; மழை உண்மையால் உலகத்தில் உயிர்கள் வாழ்க்கை நடத்திவருவதால் , உயிரினை உடம்பிலே நிலைபெறச் செய்யும் மழையே சாவாமருந்து என்று கருதத்தக்கது , *அதாவது மழை தவறாது* *பெய்வதால் இந்த உலகம்* *வாழ்ந்து வருகின்றது* , *இயற்கை தந்த வரப்பிரசாதம்* *மழை நமக்கு ஒரு* *சாவாமருந்து* , *ஆகவே அந்த மழை எல்லா* *உயிர்களுக்கும் அமிழ்தம்* *என்று சொல்லத் தக்கது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

24 – 3 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 2 ; வான் சிறப்பு ;

advertisement by google

குறள் ; 11 ;

advertisement by google

வான்நின்று உலகம் வழங்கி வருவதால்

advertisement by google

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று .

advertisement by google

விளக்க உரை ;

மழை உண்மையால்
உலகத்தில் உயிர்கள்
வாழ்க்கை நடத்திவருவதால் ,
உயிரினை உடம்பிலே
நிலைபெறச் செய்யும்
மழையே சாவாமருந்து
என்று கருதத்தக்கது ,

அதாவது மழை தவறாது
பெய்வதால் இந்த உலகம்
வாழ்ந்து வருகின்றது ,
இயற்கை தந்த வரப்பிரசாதம்
மழை நமக்கு ஒரு
சாவாமருந்து ,
ஆகவே அந்த மழை எல்லா
உயிர்களுக்கும் அமிழ்தம்
என்று சொல்லத் தக்கது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button