கல்வி
*என் உயிர் தமிழினமே* *20 – 9 – 20121 திங்கள் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ;82 ; தீ நட்பு* *குறள் ;816* *பேதை பெருங்கெழீ இ நட்பின் அறிவுடையார்* *ஏதின்மை கோடி உறும்* *விளக்க உரை* ; அறிவில்லாதவனது மிக நெருங்கிய நேயத்தைப் பார்க்கிலும் , அறிவுடையாரது பகைமை கோடி மடங்கு நல்லது , *அதாவது* *அறிவில்லாதவனுடன்* *எவ்வளவு நெருங்கி* *பழகி நட்புக் கொண்டாலும்* , *ஒவ்வொரு முறையும்* *தவறான முடிவுகளை* *எடுப்பது* , *அதற்காக நிறைய* *இழப்புகளை சந்தித்து* *இறுதியில் துன்பத்தில்* *முடியும்* , *அறிவுடையோர் பகைமை* *என்பது ஒவ்வொரு* *முறையும் கருத்து* *வேறுபாடுகள் வரும்* , *ஆனால் அவை* *அனைத்தும் இறுதியில்* *கோடி மடங்கு* *நல்லதாகவே முடியும்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
20 – 9 – 20121 திங்கள் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ;82 ; தீ நட்பு
advertisement by google
குறள் ;816
advertisement by google
பேதை பெருங்கெழீ இ நட்பின் அறிவுடையார்
advertisement by google
ஏதின்மை கோடி உறும்
advertisement by google
விளக்க உரை ;
அறிவில்லாதவனது
மிக நெருங்கிய
நேயத்தைப் பார்க்கிலும் ,
அறிவுடையாரது பகைமை
கோடி மடங்கு நல்லது ,
அதாவது
அறிவில்லாதவனுடன்
எவ்வளவு நெருங்கி
பழகி நட்புக் கொண்டாலும் ,
ஒவ்வொரு முறையும்
தவறான முடிவுகளை எடுப்பது ,
அதற்காக நிறைய
இழப்புகளை சந்தித்து
இறுதியில் துன்பத்தில் முடியும் ,
அறிவுடையோர் பகைமை
என்பது ஒவ்வொரு
முறையும் கருத்து
வேறுபாடுகள் வரும் ,
ஆனால் அவை
அனைத்தும் இறுதியில்
கோடி மடங்கு
நல்லதாகவே முடியும் .
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்