விருதுநகரில் அஇஅதிமுக கட்சியின் கோகுலம் நிறுவணத்தலைவர் தங்கராஜ் MD சார்பாக தூய்மைபணியாளர்கள் அணைவருக்கும் அவர்களின் சேவைகளைப் பாராட்டி நலத்திட்ட உதவிகள் நேரிடையாக வழங்கப்பட்டது?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
விருதுநகரில் அஇஅதிமுக கட்சியின் கோகுலம் நிறுவணத்தலைவர் தங்கராஜ் MD சார்பாக தூய்மைபணியாளர்கள் அணைவருக்கும் அவர்களின் சேவைகளைப் பாராட்டி நலத்திட்ட உதவிகள் நேரிடையாக வழங்கப்பட்டது?-விண்மீன்நியூஸ் ??????????????? விருதுநகரில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஈபிஸ் அவர்களும் ,
மாண்புமிகு துணை முதல்வர் ஐயா ஓபிஸ் அவர்களின் ஆலோசனைப்படி
விருதுநகர் மாவட்ட கழக காவலர் , மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் எங்கள் அன்பு அண்ணன் ராஜேந்திர பாலாஜி அவர்களின் வழிகாட்டுதல்படி
விருதுநகர் மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் விருதுநகரில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கள் உதவிகள் தொழில் அதிபர் கொடைவள்ளல் கோகுலம் M .தங்கராஜ் அவர்கள் நேரில் வழங்கினார்.
‘19.05.2020 மாலை 4 மணி அளவில்
விருதுநகர் மாவட்ட
மருத்துவ கல்லூரி
மருத்துவமணையில் மாண்புமிகு முதல்வர்.துணை
முதல்வர் ஆனைக்கிணங்க
மாண்புமிகு பால்வளத்துறை
ஆசியுடன்
எங்கள் அன்பு வேண்டுகோளை
ஏற்றி புரட்சித்தலைவர்களின் அன்புத்தொண்டன்
அறம் செய்வதை ஆண்டவன் தந்த
அறும்பணியாக
கொண்ட விருதுநகர் மக்களின் நம்பிக்கை ஒளி கோகுலம்
திரு.M.தங்கராஜ்
அவர்கள் கொரோனா காலத்திலும் மனித
கழிவுகளை மட்டும்
அன்றி நோய்க்கழிவுகளையும் அகற்றி மக்கள்
தொண்டாற்றிய
தூய்மை பணியாளர்களின்
சேவையை பாராட்டி தன் சொந்த நிதியில்
தரமான அரிசி.பல
சரக்கு சாமான்களை வழங்கினார்
நிகழ்வில் மாவட்ட
கவுன்சிலரும்.மாவட்ட இலக்கிய அணி
செயலாளருமான
திரு.K.A.மச்சராஜா
மாவட்ட மகளிரணி
துணைத்தலைவி
திருமதி.S.சரஸ்வதி
சந்திரசேகர்
அர்பன் வங்கி இயக்குநர்
திரு.சந்திரசேகர்
முன்னால் நகர்
மன்ற உறுப்பினர்
திரு.ஆரோக்கியராஜ்.வட்ட செயலாளர்
பால்ராஜ்.ஒன்றிய
கவுன்சிலர் திரு
ஈஸ்வரன் மற்றும்
கழக தொண்டர்கள்
கோகுலத்தின்
செல்லப்பிள்ளை
களும் கலந்து சிறப்பித்தனர்
கிள்ளி கொடுக்க
மனமில்லாதவர்கள் மத்தியில் மக்களுக்காக நான்
மக்களால்நான் என வாழ்ந்த மாதரசியின் வழியில் அள்ளி கொடுத்த வள்ளல் என
கோகுலத்து சிங்கத்தை வணங்குகிறோம்
M.G.பழனிக்குமார்
தலைமை கழக பேச்சாளர் என பாராட்டினார்