கல்வி

*என் உயிர் தமிழினமே* *14 – 1 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 38 ; ஊழ் ;* *குறள் ; 376 ;* *பரியினும் ஆகாவாம் பாலல்ல , உய்த்துச்* *சொரியினும் போகா தம*. *விளக்க உரை ;* விதியினால் நம்மிடத்து நிலைக்கக் கூடாத பொருள்களை வருந்திப் பாதுகாத்தாலும் , அவை நில்லாவாம் , நம்மிடத்து நிற்றற் குரியனவற்றைப் புறத்தே போய் எறிந்தாலும் , அவை நம்மை விட்டு அலமாட்டா , என்ன வியப்பு! *அதாவது நமக்கு உரிமை* *இல்லாத பொருளை* *பிடிவாதமாக காப்பாற்றி* *வைத்தாலும்* , *அது விதியால் நம்மை* *விட்டு போய்விடும்* , *நம்முடைய பொருளை* *வேண்டாமென வெளியே* *கொண்டு போட்டாலும்* , *அது விதிப்பயனால்* *நம்மிடமே திரும்ப வரும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

14 – 1 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 38 ; ஊழ் ;

advertisement by google

குறள் ; 376 ;

advertisement by google

பரியினும் ஆகாவாம் பாலல்ல , உய்த்துச்

advertisement by google

சொரியினும் போகா தம.

advertisement by google

விளக்க உரை ;

விதியினால் நம்மிடத்து
நிலைக்கக் கூடாத
பொருள்களை வருந்திப்
பாதுகாத்தாலும் ,
அவை நில்லாவாம் ,
நம்மிடத்து நிற்றற்
குரியனவற்றைப் புறத்தே
போய் எறிந்தாலும் ,
அவை நம்மை விட்டு
அலமாட்டா , என்ன வியப்பு!

அதாவது நமக்கு உரிமை
இல்லாத பொருளை
பிடிவாதமாக காப்பாற்றி
வைத்தாலும் ,
அது விதியால் நம்மை
விட்டு போய்விடும் ,
நம்முடைய பொருளை
வேண்டாமென வெளியே
கொண்டு போட்டாலும் ,
அது விதிப்பயனால்
நம்மிடமே திரும்ப வரும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button