கல்வி
*என் உயிர் தமிழினமே* *14 – 1 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 38 ; ஊழ் ;* *குறள் ; 376 ;* *பரியினும் ஆகாவாம் பாலல்ல , உய்த்துச்* *சொரியினும் போகா தம*. *விளக்க உரை ;* விதியினால் நம்மிடத்து நிலைக்கக் கூடாத பொருள்களை வருந்திப் பாதுகாத்தாலும் , அவை நில்லாவாம் , நம்மிடத்து நிற்றற் குரியனவற்றைப் புறத்தே போய் எறிந்தாலும் , அவை நம்மை விட்டு அலமாட்டா , என்ன வியப்பு! *அதாவது நமக்கு உரிமை* *இல்லாத பொருளை* *பிடிவாதமாக காப்பாற்றி* *வைத்தாலும்* , *அது விதியால் நம்மை* *விட்டு போய்விடும்* , *நம்முடைய பொருளை* *வேண்டாமென வெளியே* *கொண்டு போட்டாலும்* , *அது விதிப்பயனால்* *நம்மிடமே திரும்ப வரும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
14 – 1 – 2023 ; சனிக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 38 ; ஊழ் ;
advertisement by google
குறள் ; 376 ;
advertisement by google
பரியினும் ஆகாவாம் பாலல்ல , உய்த்துச்
advertisement by google
சொரியினும் போகா தம.
advertisement by google
விளக்க உரை ;
விதியினால் நம்மிடத்து
நிலைக்கக் கூடாத
பொருள்களை வருந்திப்
பாதுகாத்தாலும் ,
அவை நில்லாவாம் ,
நம்மிடத்து நிற்றற்
குரியனவற்றைப் புறத்தே
போய் எறிந்தாலும் ,
அவை நம்மை விட்டு
அலமாட்டா , என்ன வியப்பு!
அதாவது நமக்கு உரிமை
இல்லாத பொருளை
பிடிவாதமாக காப்பாற்றி
வைத்தாலும் ,
அது விதியால் நம்மை
விட்டு போய்விடும் ,
நம்முடைய பொருளை
வேண்டாமென வெளியே
கொண்டு போட்டாலும் ,
அது விதிப்பயனால்
நம்மிடமே திரும்ப வரும் .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்