கல்வி

*என் உயிர் தமிழினமே* *28 – 9 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 30 ; வாய்மை ;* *குறள் ; 298 ;* *புறந்தூய்மை நீரான் அமையும் , அகந்தூய்மை* *வாய்மையால் காணப் படும்*. *விளக்க உரை ;* வெளிஉடம்பின் சுத்தம் தண்ணீரால் உண்டாகும் , அதுபோல உள்ளத்தின் குற்றமற்ற தன்மை மெய்ம்மையால் உண்டாகும் , *அதாவது நீராடுவது* *என்பது நமது உடல்* *சுத்தமாக , தூய்மையாக* *வைத்துக் கொள்ள* , *அதுபோல எப்பொழும்* *உண்மையே பேசுவது* *என்பது நமது மனதை* *சுத்தமாக , தூய்மையாக* *வைத்திருக்கும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

28 – 9 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 30 ; வாய்மை ;

advertisement by google

குறள் ; 298 ;

advertisement by google

புறந்தூய்மை நீரான் அமையும் , அகந்தூய்மை

advertisement by google

வாய்மையால் காணப் படும்.

advertisement by google

விளக்க உரை ;

வெளிஉடம்பின் சுத்தம்
தண்ணீரால் உண்டாகும் ,
அதுபோல உள்ளத்தின்
குற்றமற்ற தன்மை
மெய்ம்மையால் உண்டாகும் ,

அதாவது நீராடுவது
என்பது நமது உடல்
சுத்தமாக , தூய்மையாக
வைத்துக் கொள்ள ,
அதுபோல எப்பொழும்
உண்மையே பேசுவது
என்பது நமது மனதை
சுத்தமாக , தூய்மையாக
வைத்திருக்கும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button