இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்✍️மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மாநிலம் தழுவிய காலவரையற்ற குடியேறும் போராட்டம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டம்
advertisement by google
திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
advertisement by google
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மாநிலம் தழுவிய காலவரையற்ற குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
advertisement by google
அதன்படி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடந்தது. இதில் ரங்கசாமி, மாரிமுத்து, கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த அருள் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
advertisement by google
இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்
advertisement by google
advertisement by google
advertisement by google