இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

மதுரை மாவட்ட போலீசார் அசத்தல்?திருடுபோன மற்றும் காணாமல்போன பலலட்ச மதிப்புள்ள மொபைல் போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைத்து பொதுமக்களிடம் பெருமை?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

திருடுபோன மற்றும் காணாமல் போன பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை உரிய நபரிடம் ஒப்படைத்த மதுரை மாவட்ட போலீசார்.

advertisement by google

****

advertisement by google

11.06.2020

advertisement by google

*மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்,இ.கா.ப. அவர்கள், உத்தரவின் பேரில் கடந்த *03.08.2018ம் ஆண்டு போலீஸ் சைபர் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த* மூன்று மாதங்களில் மட்டும் ரூ. 3,32,298/- மதிப்புள்ள 30 மொபைல் போன்களும்,
SP அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூ.24,33,318/- மதிப்புள்ள 218 மொபைல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

advertisement by google

மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, நூதன முறையில் மோசடி செய்த சம்பவங்களில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை ரூ.6,48,908/- உரிய நபர்களின் வங்கிக் கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் வங்கியில் இருந்து பேசுவது போல் மோசடி செய்யும் நபர்களிடம், விழிப்புணர்வோடு இருக்கவும் மதுரை மாவட்ட SP திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தினார்.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button