கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்
டீக்கடைக்காரர் ஆக இருந்து வழக்கறிஞராக உயர்ந்த, கோவில்பட்டி திருச்செல்வம் BABL
advertisement by google
டீக்கடைக்காரராக இருந்து வக்கீலாக உயர்ந்து நீதிமன்றத்தில் வாதாடி கொண்டிருக்கும் கோவில்பட்டி திருச்செல்வம் அவர்கள் தன்னுடைய முயற்சியாலும்,உழைப்பாழும் உயர்ந்துள்ளார். ஆரம்பகட்டத்தில் அப்பாக்கு உறுதுணையாக டீ மாஸ்டராகவும் ,வடை தயாரிப்பளாராகவும், இருந்து பின்பு தனியாக டீக்கடை நடத்தி வந்தார் .பின்பு டீக்கடை நடத்தி கொண்டே பத்தாம் வகுப்பு, பண்ணிரண்டாம் வகுப்பு, கல்லூரிபடித்து, சட்டக்கல்லூரி படித்து முடித்தார். பின்பு ஜூனியர் அசிஸ்டண்டாக வேலைப்பார்த்து பணிஅனுபவம் பெற்றார். இப்பொழுது தனியாக நீதிமன்றத்தில் வாதாடி புகழ் பெற்று கோவில்பட்டிக்கு பெருமை சேர்த்து வருகிறார், இருந்தாலும் இப்பொழுதும் பணியாளர்களை கொண்டு டீ கடையும் நடத்தி வருகிறார், திருச்செல்வம் BABL அவர்கள் , உழைப்பாலும், முயற்சியாலும் உயர்ந்த அவருக்கு விண்மீண்நியூஸின் வாழ்த்துக்கள்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google