கிரைம்
-
இவரெல்லாம் ஒரு ஆசிரியரா.! 13 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.! விழுப்புரத்தில் அதிர்ச்சி!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வாக்கூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாவட்ட குழந்தைகள் அலுவலகத்திற்கு…
Read More » -
தாய்மைக்கே அவமானம்.. மகள்களை 2 காதலர்களுக்கு விருந்தாக்கிய பெண்… கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருவனந்தபுரம்: தனது மகள்களை (மைனர் பெண்ணை) தன்னுடைய இரண்டு காதலர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்த பெண்ணுக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கேரள…
Read More » - advertisement by google
-
வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய 3 நாய்கள்.. கொடூர சம்பவத்தின் பின்னணி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை 3 நாய்கள் கடித்து குதறிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. அதிராம்பட்டினம் சதாம் நகரைச் சேர்ந்த கூலித்…
Read More » -
அக்னிவீர் பயிற்சியில் ஈடுபட்ட 20 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: காதல் பிரச்சனையில் விபரீதம்?.!
மத்திய அரசு சமீபத்தில் இராணுவத்தின் வலிமையை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரித்திடவும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அக்னிவீர் திட்டத்தினை அறிமுகம் செய்தது. இதன் வாயிலாக முப்படையிலும் பணியாற்ற வீரர்கள்…
Read More » - advertisement by google
-
லாரி ஓட்டுனரின் அலட்சியத்தால் நொடியில் நடந்த விபத்து: 3 இளைஞர்கள் பலியான விவகாரத்தில் கண்ணீர் சோகம்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரியில், நேற்று முன்தினம் சாலையோரம் நிறுத்த முயன்ற லாரியின் மீது கார் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணம்…
Read More » -
கிருஷ்ணகிரி அருகே லாரி மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே லாரி மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். திருப்பூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (22), நரேன் யஸ்வந்த் (19), சேலம் மாவட்டம்…
Read More » - advertisement by google
-
விஷம் கொடுத்து 2 இளைஞர்களை கொன்ற சித்த வைத்தியர்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை அடுத்த மணல்மேடு பகுதியைச் சேர்ந்த சித்த வைத்தியர் கேசவமூர்த்தி 2 இளைஞர்களை மருள் ஊமத்தை மருந்து கொடுத்து கொன்றுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட…
Read More » -
பெரும் சோகம்.. பேருந்தை முந்த முயன்ற போது இரு சக்கர வாகனம் கீழே விழுந்து பிசியோதெரபி மருத்துவர் பலி..!
காஞ்சிபுரம் மாவட்டம் இலுப்பப்பட்டு பகுதியில் உள்ள இந்திரா நகரில் ஜோயஸ் ஜோஸ்வா தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காரைபெட்டையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி…
Read More » - advertisement by google
-
பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் மரணம்; இன்ஸ்டா விளம்பரத்தால் நேர்ந்த சோகம்?.. கணவர் கண்ணீர்.!
சென்னையில் உள்ள செங்குன்றம், பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அஜித். மனைவி சுகன்யா. தம்பதிகளுக்கு 27 வயது ஆகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. …
Read More » -
சிறுமியுடன் காதல்.. கர்ப்பமானதும் ஜூட் விட்ட வடக்கன்.. சொந்த ஊருக்கே சென்று தட்டிதூக்கிய அதிகாரிகள்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியை சேர்ந்த சிறுமி, தனது குடும்பத்துடன் கூலித்தொழிலாளியாக வறுமை காரணமாக வேலைபார்த்து வந்துள்ளார். இவருடன் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞரும் வேலைபார்த்திருக்கிறார். …
Read More » - advertisement by google