கிரைம்
-
கோவில்பட்டி வக்கீல் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை
கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார்.நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில்…
Read More » -
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதனை அரசுப் பள்ளியில் வைத்து பரிசோதனை 4 பேர் கைது
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதனை அரசுப் பள்ளியில் வைத்து பரிசோதனை செய்த வழக்கில் 4 பேரை கைது…
Read More » - advertisement by google
-
சென்னை பெருங்குடியில் மதுபோதையில் தகராறு இளைஞரை கொன்று புதைத்த நண்பர்கள் 2 பேர் கைது: வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது வெளிவந்த சடலம் ,திக்திக் பரபரப்பு
சென்னை: பெருங்குடியில் மது போதை தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:…
Read More » -
கராத்தே கற்றுக்கொடுப்பதாக கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – அரியலூரில் பரபரப்பு,செந்துறை பிரிவு ரோடு அருகே கர்ணனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணாநகரை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் கர்ணன்(வயது 36). இவர் ஒரு பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில்…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 43).மதுரை அருகே உசிலம்பட்டி சின்ன நத்தம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில்…
Read More » -
விழுப்புரத்தில் செல்போனை கணவர் உடைத்ததால் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வசித்து வருபவர் கோபிநாத்(வயது 35). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி.…
Read More » - advertisement by google
-
பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது தப்ப முயன்ற பெண் கார் மோதி உயிரிழப்பு: இளைஞரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த திண்டிவனம் போலீசார்
விழுப்புரம்: பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது தப்பியோடிய பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை போலீஸார்…
Read More » -
தேமுதிக தலைவரும் நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் சகோதரர் சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி பெற்று ஏமாற்றியதாகப் புகார்: கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா கைது?
சென்னை: பிரேமலதா விஜயகாந்தின் சகோதரரும் தேமுதிக துணைப் பொதுச் செயலாளருமான சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி பணத்தைப் பெற்று மோசடி செய்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.…
Read More » - advertisement by google
-
கோவை ஒண்டிபுத்தூர் சாலையில் பட்டப் பகலில் 12-ம் வகுப்பு மாணவனை கல்லூரி மாணவன் வெட்டி கொலை
கோவை: கோவையில் பட்டப் பகலில் நேற்று 12-ம் வகுப்பு மாணவனை கல்லூரி மாணவன் வெட்டி கொலை செய்த சி.சி.டி.வி காட்சி வெளியானது. கோவை ஒண்டிப்புதூர் சாலையில் நடந்து…
Read More » -
மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை – தனிப்பட்ட பிரச்சனையின் பின்னணி என்ன?
மதுரை: மதுரையில் பாஜக மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் அவரிடம் பணியாற்றி ஊழியர்களே தீர்த்துக் கட்டிய பயங்கரம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக இருவரை போலீஸார்…
Read More » - advertisement by google