இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மீட்கப்பட்ட நடராஜர் சிலை 35ஆண்டுக்குபின் கல்லிடைக்குறிச்சிக்கு வந்தடைந்தது

advertisement by google

1982-ம் ஆண்டு கல்லிடைக்குறிச்சி அறம் வாலர்த்த நாயகி அம்மன் கோயிலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தப்பட்ட நடராஜர் சிலை மீண்டும் கொண்டுவரப்பட்டது. மீட்கப்பட்ட சிலைக்கு பக்தர்கள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.?ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் திருக்கோவில் நடராஜர் சிலை 35 ஆண்டுகளுக்குப் பின்னர் கல்லிடைகுறிச்சி வந்தடைந்தது. ஊர் எல்லையில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button