இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

ஊரடங்கின் போது விதி மீறி மதுவிற்பனை டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ200 கோடி அபராதம்? அதிர்ச்சியில் ஊழியர்கள்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

ஊரடங்கின்போது விதி மீறி மது விற்பனை- டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.200 கோடி அபராதம்

advertisement by google

கரோனா ஊரடங்கால் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மார்ச் 24-ம் தேதி மாலை 6 மணியுடன் மூடப்பட்டன. அன்று விற்பனையான பணத்தை பணியாளர்கள் வங்கியில் மறுநாள் செலுத்தினர். மதுபாட்டில்கள் கடைகளிலேயே இருப்பில் வைக்கப் பட்டன.பல இடங்களில் கடைகளை உடைத்து திருட்டு, முறைகேடாக மது விற்பனை போன்ற சம்பவங்கள் நடந்தன.

advertisement by google

ஊரடங்கும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டதால் மதுபாட் டில்களை டாஸ்மாக் நிர்வாகமே கிட்டங்கிக்கு மாற்றியது. அப்போது ஒப்படைக்கப்பட்ட மது வுக்கும், மார்ச் 24-ல் கடைகள் அடைக்கப்பட்டபோது காட்டப்பட்ட இருப்புக்கும் வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசத் தொகையை வங்கியில் செலுத்தும்படி நிர்வாகம் உத்தரவிட்டதன் பேரில் பணியாளர்கள் செலுத்தினர்.

advertisement by google

சில கடைகளில் ரூ.12 லட்சம் வரை இருப்புக் குறைவு இருந்துள்ளது. இக்கடை பணியாளர்கள் ரூ.7 லட்சத்துக்கும் அதிகமாக செலுத்த வேண்டும். அபராதத்தை மே 24-க்குள் செலுத்த கெடு விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் இத்தொகை ரூ.20 கோடியைத் தாண்டும். மாநிலம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் அரசுக்கு வரு மானம் கிடைக்கும். இத்தொகையை வசூலித்த பின் னரும் ஊழியர்கள் மீது துறை ரீதியாக வேறு நட வடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும், என்றனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button