தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
லாலாபேட்டையில் டெங்குகொசு உருவாகும் அபாயம் மக்கள் கவலை
advertisement by google
லாலாபேட்டை யில் டெங்கு கொசு உருவாகும் அபாயம்
advertisement by google
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தனிநபர் இடத்தை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் அதிகம் உள்ளது அந்த இடத்தில்
பாம்பு மற்றும், டெங்கு கொசு பெருகும் இடமாக மாறி விட்டது.
advertisement by google
இதனால் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்
நேற்று மாலை, அருகே உள்ள நபர் வீட்டில் கட்டி விரியன் பாம்பு அடிக்கப்பட்டது
தற்பொழுது பொதுமக்கள்
பெரும் பீதியில் உள்ளார்கள்.
advertisement by google
அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்
இதனால் உயிர் சேதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட சுகாதார நிர்வாகம் உடனடியாக தூய்மை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google