தமிழகம்
-
இந்தியன் வங்கியில் அரசுஊழிகளுக்கு வீடுகட்டுவதற்கு போலி ஆவணங்கள் மூலம் 3 கோடியே 27 லட்சம் ரூபாய் மோசடி
அரக்கோணத்தில், 68 அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்காக, போலி ஆவணங்கள் மூலம் இந்தியன் வங்கி அரக்கோணம் கிளையில் 3 கோடியே 27 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன்…
Read More » -
பிரதமர்மோடி பேசியபிறகுதான் உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதை அறிந்துகொண்டேன் என மகேந்திரா நிறுவணசேர்மன் ஆனந்த் மகேந்திரா பரபரப்பாக கூறினார்
பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு பேசிய பிறகுதான் உலகின் பழமையான மொழி தமிழ், என்பதை அறிந்து கொண்டேன். இதுவரை இது தெரியாமல் இருந்ததற்கு வெட்கப்படுகிறேன், என்று மகேந்திரா…
Read More » - advertisement by google
-
லாலாபேட்டையில் டெங்குகொசு உருவாகும் அபாயம் மக்கள் கவலை
லாலாபேட்டை யில் டெங்கு கொசு உருவாகும் அபாயம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தனிநபர் இடத்தை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் அதிகம்…
Read More » -
கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் திருகோவிலை , மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் போல மேம்படுத்த வேண்டும் விண்மீன்விண்னொளிகழகம் மாபெரும் கோரிக்கை
கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் திருகோவிலை , மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில்போல மேம்படுத்த வேண்டும்,விண்மீண்விண்ணொளிகழகம் ஆராய்ந்து வைக்கின்றது, உலகத்தில் மதுரை மீனாட்சியம்மன், திருகோவில் போன்று செண்பகவள்ளியம்மன் திருக்கோவில் வேறங்குமில்லை, அதே…
Read More » - advertisement by google
-
விரிவானஇரவுசெய்திகள்(30.9.2019)தமிழகம்இந்தியாஉலகம்
???? விண்மீண்நியூஸ்?????✒✒✒அரசின் கொள்கை முடிவுகளில் உயர்நீதிமன்றம் தலையிட தேவையில்லை: உச்சநீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் உயர்நீதிமன்றம் தலையிட தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையினருக்கு பெட்ரோலுக்கு…
Read More » -
விரிவான மதியம்மாலை செய்திகள்(30.9.2019)தமிழகம் இந்தியாஉலகம்
????விண்மீண்நியூஸ்????? கமலஹாசன் சம்மதித்தால் தேவர்மகன் இரண்டாம் பாகம் எடுப்பேன் , இதை அவரிடமே கூறி உள்ளேன், நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல நடிகர் விஜய் சேதுபதியே காரணம்…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டி துணைக்கண்கானிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் கோமதிநாயகம் அவர்களுக்கு பணிஓய்வுவிழா
கோவில்பட்டி துணைக்கண்கானிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் கோமதிநாயகம் அவர்களுக்கு பணிஓய்வுவிழா மகிழ்ச்சியாக நடைபெற்றன, விழாவில் கோவில்பட்டி துணைக்கண்காணிப்பாளர் ஜெபராஜ் அவர்கள் தலைமையேற்றார்கள், கோவில்பட்டி கிழக்கு, மேற்கு…
Read More » -
கர்நாடக போலீஸை மடக்கி பிடித்த தமிழக போலீசார்
ஆம்பூர் தென்னந்தோப்பில் கார், 6 பைக்குடன் நின்ற கர்நாடக போலீசை மடக்கிய தமிழக போலீசார்: மப்டியில் இருந்ததால் தீவிர விசாரணை ஆம்பூர் தென்னந்தோப்பில் கார், 6 பைக்குகளுடன்…
Read More » - advertisement by google
-
கேமரா குறித்து பேசி சிரிப்பலையை ஏற்படுத்திய பிரதமர் மோடி
கேமரா குறித்து பேசி சிரிப்பலையை ஏற்படுத்திய பிரதமர் மோடி கேமரா குறித்து பேசி ஐஐடியில் பிரதமர் மோடி சிரிப்பலையை ஏற்படுத்தினார் ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை…
Read More » -
விரிவான காலைசெய்திகள்(30.9.2019) தமிழகம் இந்தியா உலகம்
?????விண்மீண்நியூஸ்?????செலக்கரிச்சல் கிராமத்தில் குடிநீர் 35 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக் குடிநீர் இணைப்புகளுக்கு தண்ணீர் வரும் நிலையில் தற்போது கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நீராதாரமும்…
Read More » - advertisement by google