தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி துணைக்கண்கானிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் கோமதிநாயகம் அவர்களுக்கு பணிஓய்வுவிழா

advertisement by google

கோவில்பட்டி துணைக்கண்கானிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் கோமதிநாயகம் அவர்களுக்கு பணிஓய்வுவிழா மகிழ்ச்சியாக நடைபெற்றன, விழாவில் கோவில்பட்டி துணைக்கண்காணிப்பாளர் ஜெபராஜ் அவர்கள் தலைமையேற்றார்கள், கோவில்பட்டி கிழக்கு, மேற்கு காவல்நிலைய காவல்துறை அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள், துணைக்கண்காணிப்பாளர் ஜெபராஜ் அவர்கள் வாழ்த்தி பேசி சிறப்பு செய்தனர், விழா சிறப்பாக நடைபெற்றன

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button