இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
சென்னை தலைமைச் செயலகம் அருகே கஞ்சா விற்ற டிரைவர் கைது?
advertisement by google
advertisement by google
✍?⚡கஞ்சா விற்ற டிரைவர் கைது
advertisement by google
சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள அன்னை சத்யா நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
advertisement by google
அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று, ரகசியமாக கண்காணித்தனர்.
advertisement by google
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒரு ஆட்டோவை சோதனை நடத்தியபோது, சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
advertisement by google
உடனே போலீசார், ஆட்டோவில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் லோகேஷ் (24) என்பது தெரியவந்தது.
advertisement by google
அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 200கி கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
advertisement by google
┈