இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பக்தி

உலகெங்கும் வாழும் எம்பெருமான் முருக பக்தர்கள் அனைவருக்கும் தஞ்சை கவிஞர் செல்வாவின் கவிதைகள்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

உலகெங்கும் வாழும் எம்பெருமானின் பக்தர்கள் அனைவரும் புலர்ந்த இனிய செவ்வாய்க்கிழமை இந்நாளில் எம்பெருமானின் அருளால் கொடிய கொரோனா நோயில் இருந்து மீண்டு தேக நலத்துடன் பல்லாண்டுகள் வாழ என் அன்பு வாழ்த்துகள் மற்றும் இனிதான வணக்கங்கள்…

advertisement by google

தென்னகம் போற்றிடும் உன்னால்
தேன் தமிழ் மனதில் ஊறிடும்
விண்ணகம் புகழ்ந்திடும் எந்நாளும்
வேலவன் அருள் காத்திடும்
அன்னம் போல தமிழசைவும்
ஆற்றுப் படையில் உன் இசைவும்
எண்ணம் பல தோன்றிடும்
என்றும் உன் புகழ் ஊன்றிடும்
கண்ணன் வீட்டு மருமகனே
காற்றில் தவழ்ந்திடும் பேரெழில் குகனே
வண்ணம் கொண்ட வெற்றிவேலே
வாழும் கலியுக வரதனே
மண்ணை செழிக்க வைக்க
மருத மலையாய் வீற்றிருந்து
எண்ணும் எழுத்தாகி வந்தவனே
என்றென்றும் தமிழை எனக்குத் தந்தவனே

advertisement by google

எம்பெருமானின் புகழுடன்,
தஞ்சை கவிஞர் செல்வா

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button