மனிதம் மரித்த மனது

மனிதம் மரித்த மனது. குப்பைக் கூட்டும்,கால் சற்று ஊனமான பெண் தொழிலாளி ஒருவர்,தனக்கு ஒதுக்கப்பட்ட சில தெருக்களில் வேலை செய்து களைத்துப் போய், தெருவில் உள்ள ஒரு வீட்டில் குடிக்கத் தண்ணீர் கேட்கிறார். வீட்டுக்காரப்…

View More மனிதம் மரித்த மனது

மரியாதைவேறு,பயம்வேறு

மேலதிகாரியின் அறைக்கு ஊழியர் ஒருவர் செல்கிறார். அன்று செய்ய வேண்டிய வேலைகளை அதிகாரி வேகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைக் குறிப்பெடுக்கும் ஊழியருக்கு அந்த அதிகாரி மீது அதிக மரியாதை. திடீரென்று ஊழியரின் பேனா எழுதவில்லை.…

View More மரியாதைவேறு,பயம்வேறு

எறும்பு

எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் எறும்புகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார் ! ஒரு எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது. தரை வழியே சென்று கொண்டு இருந்த அந்த…

View More எறும்பு

நீங்கள் பலூனா பேப்பரா ?

நீங்கள் பலூனா? பேப்பரா? ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் அந்த ராஜாவுக்கு 9001 கவலைகள். ஒவ்வொரு வாரமும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும். ‘சாப்பிட வாங்க மகாராஜா’! என்று பணிப்பெண் கனிவுடன்…

View More நீங்கள் பலூனா பேப்பரா ?

புதியபார்வைமனித மனம் நம் உடலெனும் பூட்டை இயக்கும் ஓர் அற்புத சாவி

புதிய பார்வை. மார்ச் 10, 1981ம் ஆண்டு. ‘மாரிஸ் குட்மேன்’ என்ற அமெரிக்கருக்கு கடுமையான விபத்து நடந்தது. அவர் இன்சூரன்ஸ் பாலிஸிகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வெற்றிகரமாக செய்து வந்தார். தனக்கான ஒரு குட்டி…

View More புதியபார்வைமனித மனம் நம் உடலெனும் பூட்டை இயக்கும் ஓர் அற்புத சாவி

சமயோசித புத்தி

💜🌹❤🌹❤💜💐இன்றைய சிந்தனை.. ( 13..09.2019).. …………………………………………… ‘சமயோசித புத்தி.”*. …………………………………. ஒரு மனிதனுக்கு அறிவுக் கூர்மை இருக்கின்றதோ, இல்லையோ ஆனால், சமயோசிதம் மட்டும் நிச்சயம் இருக்க வேண்டும். அறிவுக் கூர்மையால் கூட சில செயல்களை…

View More சமயோசித புத்தி

💥முகம்மா உண்மை சம்பவம்💥

ஆந்திராவில் உள்ள குண்டூர் தாதேபள்ளி காவல்நிலையத்தில் தங்கியிருந்து, இரவு, பகல் எனப் பாராமல் அங்கிருப்பவர்களுக்குத் தேவையான உதவிகள் என அனைத்தையும் 40 ஆண்டுகளாக சேவையாற்றி வந்துள்ளார். வயது முதிர்வின் காரணமாக அவர் உயிரிழந்ததையடுத்து, அந்தக்…

View More 💥முகம்மா உண்மை சம்பவம்💥

💥அவமானங்கள்💥

தத்துவ வரிகள்..! பல துன்பங்களையும் சின்னச் சின்ன அவமானங்களையும் சந்தித்தால் தான் வாழ்க்கையில் உயர முடியும்… சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகமாக சோதிக்கப்படுகிறான். பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகமாகக் காயப்படுகிறான். இது என்னுடையது…

View More 💥அவமானங்கள்💥

💥வண்டிய ஓரங்கட்டு💥

🖊வண்டிய ஓரங்கட்டு…வண்டிய ஓரங்கட்டு…” “என்ன சார்…என்னாச்சு? அதான் ஹெல்மெட் போட்ருக்கேனே…” “ஹெல்மெட் போட்ருக்கே…ஆர்சி புக் எங்கே?” “இந்தாங்க..இந்த கவருக்கு உள்ளே இருக்கு…” “இன்சூரன்ஸ்?” “சார்…அதுவும் அந்த கவர்ல தான் இருக்கு…அடுத்து டிரைவிங் லைசென்ஸ் கேப்பீங்க……

View More 💥வண்டிய ஓரங்கட்டு💥

💐மகாகவி பாரதி மறைந்து வாழ்ந்தநாள்செப்11💐

😞😞😞😞😞😞😞😞😞 உலகில் உள்ள தாய்கள் எல்லாம் தன் வயிற்றில் கருவை சுமந்த போது.. எட்டயபுரத்தில் உள்ள ஒரு தாய் மட்டும் தன் வயிற்றில் நெருப்பை சுமர்ந்தாள்… ஆம் ! பாரதி பிறந்தான்… அப்படிப்பட்ட பாரதி…

View More 💐மகாகவி பாரதி மறைந்து வாழ்ந்தநாள்செப்11💐