கல்வி
என் உயிர் தமிழினமே* *16 – 10 – 2021 சனிக்கிழமை* *திருக்குறள்* ; *அதிகாரம் ;78 ; படைச் செருக்கு* *குறள் ;773* பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு *விளக்க உரை* உறுதியாய்ப் போர்புரிதலைப் பெரிய வீரம் என்று அறிஞர் சொல்லுவர் , பகைவர்க்கு ஒரு தாழ்வு வந்தாயின் அதனைத் தீர்த்தற்கு உதவுந் தன்மை அவ் வீரத்தின் கூர்மையாகும் , *அதாவது பகைவரை* *வீழ்த்துவதற்காக* *உறுதியாக இருந்து* *வெற்றி பெறுவது* *பெரிய ஆண்மை ஆகும்* , *அதேசமயம் பகைவர்க்கு* *ஆபத்தான நேரத்தில்* *உதவி செய்வதான்* *வீரத்தின் கூர்மையாகும்* , *நினைத்த நேரத்தில்* *எளியவர்களுக்கு* *வரும் எந்தவிதமான* *ஆபத்திலிருந்து* *காப்பாற்றுவதே* *பேராண்மையின்* *கூர்மையாகும்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
16 – 10 – 2021 சனிக்கிழமை
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ;78 ; படைச் செருக்கு
advertisement by google
குறள் ;773
advertisement by google
பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்
advertisement by google
ஊராண்மை மற்றதன் எஃகு
advertisement by google
விளக்க உரை
உறுதியாய்ப்
போர்புரிதலைப் பெரிய
வீரம் என்று அறிஞர்
சொல்லுவர் ,
பகைவர்க்கு ஒரு தாழ்வு
வந்தாயின் அதனைத்
தீர்த்தற்கு உதவுந் தன்மை
அவ் வீரத்தின்
கூர்மையாகும் ,
அதாவது பகைவரை
வீழ்த்துவதற்காக
உறுதியாக இருந்து
வெற்றி பெறுவது
பெரிய ஆண்மை ஆகும் ,
அதேசமயம் பகைவர்க்கு
ஆபத்தான நேரத்தில்
உதவி செய்வதான்
வீரத்தின் கூர்மையாகும் ,
நினைத்த நேரத்தில்
எளியவர்களுக்கு
வரும் எந்தவிதமான
ஆபத்திலிருந்து
காப்பாற்றுவதே
பேராண்மையின்
கூர்மையாகும்
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்