தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி அருகேபஞ்சாயத்து அலுவலகத்தை அப்பனேரி,இளையரசனேந்தல், கிராம மக்கள் முற்றுகை✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி அருகேபஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

advertisement by google

கோவில்பட்டி:

advertisement by google

கோவில்பட்டி அருகேயுள்ள அப்பனேரி பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இளையரசனேந்தல் பிர்கா போராட்ட குழு துணை ஒருங்கிணைப்பாளர் கற்பூரராஜ் தலைமை தாங்கினார். இளையரசனேந்தல் பிர்காவிலுள்ள 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனுடன் இணைக்க வேண்டும் அல்லது இளையரசனேந்தலை தலைமை யிடமாக கொண்டு தனி யூனியன் அமைக்க கோரியும், தற்போது தென்காசி மாவட்டத்துடன் வைத்து கொண்டு தேர்தல் நடத்துவதை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.

advertisement by google

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ண ன், தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு, இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், தேசிய ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி, உரிமை மீட்பு குழு செயலாளர் ராம்தாஸ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button