கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் சிறுமி கடத்தல்? பெயிண்டர் அஜீத் போக்சோ சட்டத்தில் கைது? முழு விவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

போக்சோ சட்டத்தின்கீழ் பெயிண்டர் கைது

advertisement by google

கோவில்பட்டியில் 16 வயது சிறுமியை கடத்தியதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.

advertisement by google

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 6ஆவது தெருவைச் சேர்ந்த முத்துராஜ் மகன் பெயிண்டர் அஜித்(22). இவர் 16 வயது பள்ளி சிறுமியை வியாழக்கிழமை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வந்தனர்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருவரையும் போலீஸார் மீட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தியதாக பெயிண்டர் அஜித்தை போக்சோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button