கிரைம்

நள்ளிரவில் நடமாடும் மர்ம மனிதர்? நள்ளிரவில் சாலையில் வெடி வெடிக்க செய்து பொதுமக்களுக்கு பயம் காட்டல்? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

நள்ளிரவில் நடமாடும் மர்ம மனிதர்

advertisement by google

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விளந்திடசமுத்திரம்  காளியம்மன் கோயில் தெருவில் இரு தினங்களுக்கு முன்னர்  ஒரு கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தெருவில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, சைக்கிளில் வலம் வந்த மர்ம நபர் ஒருவர் ஒளிரும் பொருளை கூரை வீட்டின் மீது எறிந்து விட்டு சென்றதும், வீடு தீப்பற்றி எரிந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த நபர் இதற்கும் முன்பாக நள்ளிரவு 2 மணியளவில் சாலையில் வெடி வெடிக்க செய்துள்ளார். மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், நடமாடுவது சைக்கோ மனிதனாக இருக்க  கூடுமோ என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button