இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறு

ஜனநாயக போராட்டங்களை ஒடுக்குவது நாட்டின்ஆன்மாவை அவமதிக்கும் செயல் -ராகுல்காந்தி கண்டனம்?

advertisement by google

♦அமைதியான ஜனநாயக போராட்டங்களை ஒடுக்குவது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல்-ராகுல்

advertisement by google

?காந்திகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்துள்ளது.

advertisement by google

?போராட்டங்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

advertisement by google

?காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது; – “ 144 தடை உத்தரவால் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயலாகும். 

advertisement by google

?கல்லூரிகளை மூடுவதற்கும், இணையத்தை முடக்குவதற்கும், மெட்ரோ ரயிலை நிறுத்துவதற்கும்  இந்த அரசுக்கு எந்த உரிமையும் இல்லை” என்றார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button