இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

எங்கள் மீது மலர்தூவ வேண்டாம் நல்ல உணவு கொடுங்கள் எய்ம்ஸ் மருத்துவர்கள், பணியாளர்கள் மத்தியரசுக்கு கோரிக்கை?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

மலர் தூவ வேண்டாம் உணவு கொடுங்கள் – மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை!

advertisement by google

எங்கள் மீது மலர்கள் தூவ சொல்லி கேட்கவில்லை உணவு தந்தால் போதும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் பணியாளர்களும் மத்திய அரசுக்‍கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

advertisement by google

ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

advertisement by google

இதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய மருத்துவர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

advertisement by google

இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களுக்‍கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

advertisement by google

தாங்கள் தங்கவைக்‍கப்பட்டுள்ள இடம், சுகாதாரமற்று இருப்பதாகவும், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

advertisement by google

முன்னதாக மருத்துவ ஊழியர்களை கவுரவப்படுத்த மத்திய அரசு ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button