இன்றைய சிந்தனைபக்திபயனுள்ள தகவல்வரலாறுவரி விளம்பரங்கள்விவசாயம்விளையாட்டு

வாழ்க்கை வாழை இழையில்,விழுந்த ரசம் போல✍️எல்லார் பேச்சையும் கேட்பது ஆபத்து?ஒருத்தர் பேச்சையும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து✍️முழுமையான பொருள் – விண்மீன் நியூஸ்

advertisement by google

என்னடா வாழ்க்கை இது.

advertisement by google

இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.

advertisement by google

படுத்தேன்.

advertisement by google

வலது பக்கமாகப் படுங்க என்றார் இன்னொருவர்

advertisement by google

படுத்தேன்.

advertisement by google

குப்புறப் படுக்காதீங்க என்றார்.
மல்லாக்க படுக்காதீங்க என்றார்
இன்னொருவர்..

advertisement by google

படுக்க விடாமல் படுத்தாறங்களே…

advertisement by google

காலையில் நடக்கச் சொன்னார்கள்.. நடந்தேன்.
நேராக நடக்கக் கூடாது, எட்டு போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தேன்.போதாது போதாது.. அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ..
கேன்சர் உறுதியாக வராதாம்.!!

உருளைக்கிழங்கு அளவோடு தான்
ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
வாயு என்றார்..
வாயில் படுவதை மறந்தேன்…
உலக நாடுகளில் இது மட்டும் தான்…
வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்…

இனிப்பைத் தொட்டு விடாதீர்கள்..
அவ்வளவு தான்..
Sugar ஏற்றி விடும் என்றார்..
சரி என்று நிறுத்தினேன்.

நடக்கும் போது நண்பர் சொன்னார்..
low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க..
அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்..

இப்படித் தான் குளிக்க வேண்டும் என்றார்…
ஐயோ, தப்பு,அப்படிக் குளிங்க என்றார்.
குளிக்கக் கூட சுதந்திரம் இல்லை…
தந்திரமா குளிக்கணும் என்றார்.

காபி, டீ வேண்டாம்,
அரிசி கஞ்சி வேண்டாம்,
பால் வேண்டாம்,
ஐஸ் வாட்டர் வேண்டாம்,
பாட்டில் ஜூஸ் வேண்டாம்
என்றார்…
சரி என்று பழகினேன்..

ஒன்று புரிந்தது..

ஒன்றும் தெரியாமல் இருந்தாலும்
ஆபத்து,
அதிகமாகத் தெரிந்தாலும்
ஆபத்து..

“Over qualification is disqualification” என்று எங்கோ படித்த நினைவு..

Too much informations will make you to suffer from distinguishing between useful & useless informations.

நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில்,உடம்பைட் பாத்துக்கங்க என்று சொல்லி உடம்பையே பார்த்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு…

எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து..
ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..

வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த
ரசம் போல.. எந்தப் பக்கம் ஓடுது என்றே தெரியாமல் ஓடுகிறது. வாழ்க்கை ரசத்தைக் குடிக்க முடியலையே?

அதிக விஷயம், விஷம்.

இயல்பா இருங்க.

advertisement by google

Related Articles

Back to top button