விவசாயம்
-
வெயில் கொந்தளிப்பு ,எலுமிச்சை தேவை அதிகரிப்பால் கிலோ ரூ.130 ஆக உயர்வு
போரூர்:கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் எலுமிச்சை பழம் தேவை…
Read More » -
தஞ்சையிலிருந்து குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்பட்ட 1000 டன் நெல் மூட்டை, திருநெல்வேலி ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு அனுப்பி வைப்பு
தஞ்சாவூர்:தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது. இது தவிர கோடைகால சாகுபடியும் நடைபெறும். இங்கு விளைவிக்கப்படும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி…
Read More » - advertisement by google
-
விவசாய டிராக்டர்களை பறிமுதல் செய்யும் விவகாரத்தில் போலீசார் வேளாண் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
சென்னை:விவசாய டிராக்டர்களை பறிமுதல் செய்யும் விவகாரத்தில் போலீசார் வேளாண் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள்…
Read More » -
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி:தமிழகத்தில் விவசாய மின்னிணைப்பு பெற எளிய வழிமுறைகள்… மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
விவசாய மின் இணைப்பு விண்ணப்பம் பதிவு செய்வது, மின் இணைப்பு பெறுவது, இடமாற்றம் செய்வது என இதுவரை இவற்றில் நிலவியசிக்கலை சரி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார…
Read More » - advertisement by google
-
காட்டு யானையும் அதன் குட்டியும் சாலை மறியல் , எதிரே வந்த லாரியில் கட்டுக்கட்டாக கரும்புகள்✍️✍️விண்மீன் நியூஸ்
கரும்புக்காக சாலை மறியல்* இந்தியாவில் வனப்பகுதிகள் வாழும் மிருகங்கள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையோரம் வருவது வழக்கம். ஆனால் அண்மையில் ஒரு யானையும் அதன்…
Read More » -
தெலுங்கானா வில் ஆயிரம் ஏக்கர் வனத்தை தத்தெடுத்த நாகார்ஜுனா? முழு விவரம்✍️விண்மீன் நியூஸ்
ஆயிரம் ஏக்கர் வனத்தை தத்தெடுத்த நாகார்ஜுனா* ஐதராபாத்: தெலங்கானாவில் மெட்கல் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்துள்ள நாகார்ஜுனா, அதை பராமரிக்க 2 கோடி ரூபாய் நிதி…
Read More » - advertisement by google
-
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்தி படுஜோர்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
கருப்பட்டி உற்பத்திக்கான பணி தொடக்கம் உடன்குடி: உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது. பதனீர் இறக்குதல் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டார…
Read More » -
கோவில்பட்டியில் மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழா கோவில்பட்டியில் மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்கம்…
Read More » - advertisement by google
-
பனைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல்! ரேஷன் கடையில் கருப்பட்டி வழங்க அறிவிக்கப்பட்டவை சாத்தியமா? சரியானதா? தமிழக அரசின் தொடரும் பாரபட்சம்?✍️பனை இளவரசி கவிதா காந்தி வழக்கறிஞர்/சமூக செயற்பாட்டாளரின் செய்தி மற்றும் கானொளி வீடியோ காட்சி✍️
12.1.2022 பனைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல்! ரேஷன் கடையில் கருப்பட்டி வழங்க அறிவிக்கப்பட்டவை சாத்தியமா? சரியானதா? தமிழக அரசின் தொடரும் பாரபட்சம்? 20 லட்சம் பனைத் தொழிலாளர்கள்…
Read More » -
தமிழகத்தில் பனைமரம், பனைத் தொழிலாளர்கள் மற்றும் பனையேறுவோர் மற்றும் விவசாயம் நலன் காத்திட தமிழகத்தில் மட்டுமே தொடரும் கள்ளுக்கான தடையினை நீக்கக் கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்✍️பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பில் நிறுவணத்தலைவர் வழக்குரைஞர் கவிதா காந்தி தலைமையில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பில் தமிழகத்தில் பனைத் தொழிலாளர்கள் மற்றும் பனையேறுவோர் நலன் காத்திட தமிழகத்தில் மட்டுமே தொடரும் கள்ளுக்கான தடையினை நீக்கக் கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்…
Read More » - advertisement by google