♦பா.ஜ.க ஆளும் உ.பி மாநில அரசு பள்ளியில் சத்துணவில் செத்த எலி-மாணவர்கள் மயக்கம்
advertisement by google
?உத்தரபிரதேசத்தில் அரசு பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட சத்துணவில் செத்த எலி மிதந்தது. இதை அறியாமல் சாப்பிட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மயக்கமடைந்தனர்.
advertisement by google
?உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் ஒரு வாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பாலை கலந்து 81 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பவம் வைரலாக பரவியது.
advertisement by google
?இந்நிலையில், முசாபர்நகர் மாவட்டத்தில் ஹாபூர் நகரில் உள்ள அரசு பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
advertisement by google
?இன்று (டிச.,03) மதியம் அப்பள்ளியில் சத்துணவு வழங்கப்பட்ட போது, அதை சாப்பிட்ட 9 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் ஆகியோர் மயக்கமடைந்தனர்.
advertisement by google
?இது தொடர்பாக விசாரிக்கையில் சத்துணவு பருப்பு சாம்பாரில் செத்த எலி ஒன்று மிதந்தது கண்டறியப்பட்டது.
advertisement by google
advertisement by google