கல்வி

நூல்வாசிப்பை கொண்டாடலாம் வாங்க?

advertisement by google

நூல் வாசிப்பை கொண்டாடலாம் வாங்க!

advertisement by google

தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு மாணவர்களை வாசிக்க வைக்க நூல்களை வாசிக்கலாம் வாங்க நிகழ்ச்சி புத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்றது.
புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் வரவேற்றார். தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா முன்னிலை வகித்தார் . கிளை நூலகம் நூலகர் தேவகி தலைமை வைத்தார்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடம் நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் வாசித்த நூல் குறித்து உணர்ந்ததை தெரிவிக்கவும் , பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் , பிறரிடம் கலந்துரையாடும் போதும் விவாதங்களின் போதும் சரளமாக தன்னம்பிக்கையுடன் பேச புத்தக வாசிப்பு பெரும் உறுதுணையாக இருக்கும் என எடுத்துக் கூறப்பட்டது. நிறைவாக ஜெய லட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் வாசகர்கள் உட்பட பலர் பங்கேற்றார்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button