கல்வி
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *18 – 5 – 2023 வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 58 ; கண்ணோட்டம் ;* *குறள் ; 575 ;* *கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் , அஃதின்றேல்* *புண்ணென்று உணரப் படும்* . *விளக்க உரை ;* ஒருவன் கண்ணிற்கு இயற்கையாய் உள்ள அணியாவது கண்ணோட்டம் , அஃது இல்லையானால் கண்ணென்பது புண்ணென்று கருதப்படும் , *அதாவது மனிதனின்* *கண்ணுக்கு அழகு* *சேர்ப்பது இரக்கம்* *நிறைந்து இருப்பதே ஆகும்* , *இரக்கம் இல்லாத கண்கள்* *புண் என்று கருதப்படும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
18 – 5 – 2023 வியாழக் கிழமை ;
advertisement by google
அதிகாரம் ; 58 ; கண்ணோட்டம் ;
advertisement by google
குறள் ; 575 ;
advertisement by google
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் , அஃதின்றேல்
advertisement by google
புண்ணென்று உணரப் படும் .
advertisement by google
விளக்க உரை ;
ஒருவன் கண்ணிற்கு
இயற்கையாய் உள்ள
அணியாவது கண்ணோட்டம் ,
அஃது இல்லையானால்
கண்ணென்பது
புண்ணென்று கருதப்படும் ,
அதாவது மனிதனின்
கண்ணுக்கு அழகு
சேர்ப்பது இரக்கம்
நிறைந்து இருப்பதே ஆகும் ,
இரக்கம் இல்லாத கண்கள்
புண் என்று கருதப்படும் .
.
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்