கல்வி

*என் உயிர் தமிழினமே* *27 – 12 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 21 ; தீவினையச்சம் ;* *குறள் ; 203 ;* *அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய* *செறுவார்க்கும் செய்யா விடல்*. *விளக்க உரை ;* அறிவொடு செய்யுஞ் செயல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது யாதெனில் , தம்மைத் துன்பப்படுதுவோர்க்குங் கெடுதியான வற்றைத் தாம் செய்யாது விடுதலேயாம் என்று நல்லோர் சொல்லுவர் , *அதாவது நமக்கு எதிராக* *கூட்டு சதி செய்வோர்க்கும்* , *துன்பம் செய்பவர்க்கும்*, *நாம் தீமை செய்யாமல்* *விடுதலே அறிவுடைமையில்* *மிகச்சிறந்த செயலாகும்* , *என்று அறிவார்ந்த* *பெரியோர் கூறுவார்கள்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

27 – 12 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் 21 ; தீவினையச்சம் ;

advertisement by google

குறள் ; 203 ;

advertisement by google

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய

advertisement by google

செறுவார்க்கும் செய்யா விடல்.

advertisement by google

விளக்க உரை ;

அறிவொடு செய்யுஞ்
செயல்கள் எல்லாவற்றிலும்
முதன்மையானது யாதெனில் ,
தம்மைத் துன்பப்படுதுவோர்க்குங்
கெடுதியான வற்றைத் தாம்
செய்யாது விடுதலேயாம்
என்று நல்லோர் சொல்லுவர் ,

அதாவது நமக்கு எதிராக
கூட்டு சதி செய்வோர்க்கும் ,
துன்பம் செய்பவர்க்கும்,
நாம் தீமை செய்யாமல்
விடுதலே அறிவுடைமையில்
மிகச்சிறந்த செயலாகும் ,
என்று அறிவார்ந்த
பெரியோர் கூறுவார்கள் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button