கல்வி
*என் உயிர் தமிழினமே* *25 – 8 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 50 ; இடன் அறிதல் ;* *குறள் ; 500 ;* *கால்ஆழ் களரின் நரிஅடும் கண்ணஞ்சா* *வேல்ஆள் முகத்த களிறு*. *விளக்க உரை ;* பாகருடைய சினப்பார்வைக்கும் அஞ்சாது வேல் கொண்டெதிர்க்கும் ஆட்களைக் குத்தியெடுக்கும் யானையானது , அதன் கால்கள் அழுந்தி அமிழத் தக்க சேற்று நிலத்தில் அகப்பட்டுக் கொண்டால் , அதனை நரி கொல்லும் , *அதாவது வேல் வீரர்களைக்* *குத்தி எடுத்த கொம்புடைய* *யானை , கால் புதையும்* *சேற்றில் அகப்பட்டுக்* *கொண்டால்*, *அதனை நரி கூட* *கொன்று விடும்* , *அதுபோல ஆணவத்தால்* *ஆடுபவர்க்கு விரைவில்* *அடிசறுக்கும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
25 – 8 – 2022 ; வியாழக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 50 ; இடன் அறிதல் ;
advertisement by google
குறள் ; 500 ;
advertisement by google
கால்ஆழ் களரின் நரிஅடும் கண்ணஞ்சா
advertisement by google
வேல்ஆள் முகத்த களிறு.
advertisement by google
விளக்க உரை ;
பாகருடைய சினப்பார்வைக்கும்
அஞ்சாது வேல் கொண்டெதிர்க்கும்
ஆட்களைக் குத்தியெடுக்கும்
யானையானது ,
அதன் கால்கள் அழுந்தி
அமிழத் தக்க சேற்று
நிலத்தில் அகப்பட்டுக்
கொண்டால் ,
அதனை நரி கொல்லும் ,
அதாவது வேல் வீரர்களைக்
குத்தி எடுத்த கொம்புடைய
யானை , கால் புதையும்
சேற்றில் அகப்பட்டுக்
கொண்டால்,
அதனை நரி கூட
கொன்று விடும் ,
அதுபோல ஆணவத்தால்
ஆடுபவர்க்கு விரைவில்
அடிசறுக்கும் .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்