கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *29 – 7 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 36 ; மெய்யுணர்தல் ;* *குறள் ; 357 ;* *ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்* *பேர்த்துள்ள வேண்டா பிறப்பு*. *விளக்க உரை ;* ஒருவனது உயிரறிவானது உண்மையை ஆராய்ந்து அதனை நுகர்ச்சியால் உணருமாயின் மீண்டும் அவனுக்குப் பிறவி உண்டென்று திண்ணமாக நினைத்தல் வேண்டாம் , பிறவியின்மை திண்ண மாதலின் , *அதாவது ஒருவன் உள்ளம்* *உண்மைப் பொருளைச்* *சிந்தித்து அறிந்தால்* , *அதனால் எதன் மீதும் ஆசை* *இல்லாமை வந்து விடும்* , *ஆகவே அவனுக்கு மீண்டும்* *பிறவி உள்ளதாக நினைக்க வேண்டாம்* *துன்பம் என்பதே இனி இல்லை* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

29 – 7 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 36 ; மெய்யுணர்தல் ;

advertisement by google

குறள் ; 357 ;

advertisement by google

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

advertisement by google

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

advertisement by google

விளக்க உரை ;

ஒருவனது உயிரறிவானது
உண்மையை ஆராய்ந்து
அதனை நுகர்ச்சியால்
உணருமாயின் மீண்டும்
அவனுக்குப் பிறவி
உண்டென்று திண்ணமாக
நினைத்தல் வேண்டாம் ,
பிறவியின்மை திண்ண
மாதலின் ,

அதாவது ஒருவன் உள்ளம்
உண்மைப் பொருளைச்
சிந்தித்து அறிந்தால் ,
அதனால் எதன் மீதும் ஆசை
இல்லாமை வந்து விடும் ,
ஆகவே அவனுக்கு மீண்டும்
பிறவி உள்ளதாக நினைக்க வேண்டாம்
துன்பம் என்பதே இனி இல்லை .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button