கல்வி
என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *12 – 7 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 3 ; நீத்தார் பெருமை ;* *குறள் ; 27 ;* *சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்* *வகைதெரிவான் கட்டே உலகு*. *விளக்க உரை ;* ஐம்பூதங்களுக்கு மூலமாகிய சுவை , ஒளி , ஊறு , ஓசை , மணம் என்பவற்றின் தோற்றுவாயினை அறியவல்லவனது அறிவின்கண் உலகத்தினியல்பு அமைந்துள்ளது , *அதாவது சுவை , பார்வை* , *உணர்ச்சி , ஓசை , மணம்* *ஆகியவற்றை அறிய வல்லவனே* , *உலத்தில் உண்மை இயல்பை* *உணர்ந்தவனாவான் என்பதாம்* , *உலகம் ஐம்பூதத்தின்* *அமைப்பு ஆதலாலும்* , *ஐம்பூதத்தின் மூலங்களையும்* , *அவற்றின் ஆதிக்க* *காரணத்தையும் அறிந்த* *வல்லவனிடம் இவ்வுலகம்* *அடங்கியிருக்கும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே*
advertisement by google
*திருக்குறள் ;*
advertisement by google
*12 – 7 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;*
advertisement by google
*அதிகாரம் ; 3 ; நீத்தார் பெருமை ;*
*குறள் ; 27 ;*
advertisement by google
*சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்*
advertisement by google
*வகைதெரிவான் கட்டே உலகு*.
advertisement by google
*விளக்க உரை ;*
advertisement by google
ஐம்பூதங்களுக்கு மூலமாகிய
சுவை , ஒளி , ஊறு , ஓசை ,
மணம் என்பவற்றின்
தோற்றுவாயினை
அறியவல்லவனது
அறிவின்கண் உலகத்தினியல்பு
அமைந்துள்ளது ,
*அதாவது சுவை , பார்வை* ,
*உணர்ச்சி , ஓசை , மணம்*
*ஆகியவற்றை அறிய வல்லவனே* ,
*உலத்தில் உண்மை இயல்பை*
*உணர்ந்தவனாவான் என்பதாம்* ,
*உலகம் ஐம்பூதத்தின்*
*அமைப்பு ஆதலாலும்* ,
*ஐம்பூதத்தின் மூலங்களையும்* ,
*அவற்றின் ஆதிக்க*
*காரணத்தையும் அறிந்த*
*வல்லவனிடம் இவ்வுலகம்*
*அடங்கியிருக்கும்* .
புரிந்து கொள்ளுங்கள் .
*என் உயிர் தமிழினமே*
?????????????????????????????????
*இப்படிக்கு*
*கோகுலம் M. தங்கராஜ்*