சற்று முன் விபத்து
advertisement by google
திருவண்ணாமலையிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது .சூளகிரி அருகே சாமல் பள்ளத்தில் கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த லாரியும் பஸ்ஸும் மோதிக்கொண்டன .
advertisement by google
இந்த கோர விபத்தில் பஸ்சின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .நான்கு பயணிகள் பலத்த காயமடைந்தனர் .மேலும் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர் . இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது . சூளகிரி போலீசார் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google