தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சற்று முன் விபத்து

advertisement by google

சற்று முன் விபத்து

advertisement by google

திருவண்ணாமலையிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது .சூளகிரி அருகே சாமல் பள்ளத்தில் கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த லாரியும் பஸ்ஸும் மோதிக்கொண்டன .

advertisement by google

இந்த கோர விபத்தில் பஸ்சின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .நான்கு பயணிகள் பலத்த காயமடைந்தனர் .மேலும் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர் . இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது . சூளகிரி போலீசார் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button