கோவையில்108 ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து✍️நூற்றுக்கணக்கானோர் எறியும் ஆம்புலன்சை வேடிக்கை பார்க்க ஒன்று கூடின கூட்டம்,செல்போனில் செல்பி எடுத்த சம்பவம் முகம் சுளிக்க வைத்து பரபரப்பு✍️உயிர் தப்பிய நோயாளி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவையில்108 ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து✍️நூற்றுக்கணக்கானோர் எறியும் ஆம்புலன்சை வேடிக்கை பார்க்க ஒன்று கூடின கூட்டம்,செல்போனில் செல்பி எடுத்த சம்பவம் முகம் சுளிக்க வைத்து பரபரப்பு✍️உயிர் தப்பிய நோயாளி
கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தின் அருகே 108 ஆம்புலன்ஸ் வண்டியில் ஆக்சிஜன் சிலிண்டர் சூடாகி கசிவு ஏற்பட்டதால் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்சில் இருந்த கொரோனா நோயாளி பாதுகாப்பாக மீட்கப்பட்டு கொரோனா சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆம்புலன்சில் பற்றி எறிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தினால் அங்கு நூற்றுக்கணக்கானோர் எறியும் ஆம்புலன்சை வேடிக்கை பார்க்க ஒன்று கூடினர்.
சில பேர் அதனை தங்களது செல்போனில் செல்பி எடுத்த சம்பவம் முகம் சுளிக்க வைத்துள்ளது. நல்ல வேலையாக ஆம்புலன்சில் இருந்த நோயாளிக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இந்த விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்.
கல்யாணம் பல, குழந்தை… ப்ளே கேர்ளான பெண் போலீஸ் கைது..!
மேலும், இந்த விபத்து ஏற்பட்ட பின்னணியை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.