கல்வி

*என் உயிர் தமிழினமே* *10 – 5 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 36 ; மெய்யுணர்தல் ;* *குறள் ; 351 ;* *பொருளல் லவற்றைப் பொருளென்று உணரும்* *மருளான் ஆம் மாணாப் பிறப்பு*. *விளக்க உரை ;* மெய்ப்பொருள் அல்லாத வற்றை மெய்ப்பொருள் என்று கருதும் மயக்கத்தாலே சிறப்பில்லாத பிறப்பு உளதாம் , *அதாவது பொய்யானவற்றை* *உண்மைப்பொருள் என்று* *நினைக்கும் மயக்கத்தினால்* *சிறப்பில்லாத துன்பப்பிறவி* *உண்டாகும்* , *இங்கே இருப்பது எதுவும்* *நிரந்தரமாக நமக்கு* *சொந்தமில்லை என்பதே* *உண்மை* . . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

10 – 5 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 36 ; மெய்யுணர்தல் ;

advertisement by google

குறள் ; 351 ;

advertisement by google

பொருளல் லவற்றைப் பொருளென்று உணரும்

advertisement by google

மருளான் ஆம் மாணாப் பிறப்பு.

advertisement by google

விளக்க உரை ;

மெய்ப்பொருள் அல்லாத
வற்றை மெய்ப்பொருள்
என்று கருதும் மயக்கத்தாலே
சிறப்பில்லாத பிறப்பு உளதாம் ,

அதாவது பொய்யானவற்றை
உண்மைப்பொருள் என்று
நினைக்கும் மயக்கத்தினால்
சிறப்பில்லாத துன்பப்பிறவி
உண்டாகும் ,
இங்கே இருப்பது எதுவும்
நிரந்தரமாக நமக்கு
சொந்தமில்லை என்பதே
உண்மை .
.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button