அஇஅதிமுக சேர்ந்த கோகுலம் கார்டன் குடும்பத்தின் திருப்பூர் ,கோவை,விருதுநகர் பொதுமக்களுக்கு கொரோனோ நலத்திட்ட உதவிகள்? முழுவிபரம் – விண்மீன்நியூஸ்
கோகுலம்கார்டன் குடும்பத்தின் கொரோனாவை எதிர்த்து போராடும் கோவை ,திருப்பூர், விருதுநகர் பொதுமக்களுக்கு 15,000 மாஸ்குகள், அரிசிபருப்பு மளிகை பொருட்கள், உணவுவகைகள் சமைத்து வழங்கப்பட்டது . அதாவது கழக ஒருங்கிணைப்பாளர் ,கழகதுணை ஒருங்கிணைப்பாளர் EPS , OPS,மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி , துணை முதல்வர் ஓபிஸ் அவர்களின் வழிகாட்டுதல்படி மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் எங்கள் அன்பு அண்ணன் ராஜேந்திர பாலாஜி அவர்களின் ஆலோசனைப்படி 1000 எளியவர்களுக்கு அஇஅதிமுக வின் சார்பில் உணவு வழங்கும் பணியில் கோகுலம் நிறுவன குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் விருதுநகர் மக்களின் நலன் கருதி
15,000 முகக்கவசம் ஆர்டர் கொடுத்து
பெறப்பட்டு பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, தமிழகஅரசின் அனுமதி பெற்று விருதுநகர் மக்களுக்குக்கு கோகுலம் குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்* மேலும் அரிசிபருப்பு மளிகை பொருட்கள் திருப்பூர், கோவை, விருதுநகர் பொதுமக்களுக்கு வழங்கிவருகிறார்