இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
விருதுநகரில் பராசக்தி நகரில் கொடைவள்ளல் கோகுலம். M. தங்கராஜ் அவர்களால் அருட்பெரும் கொடை கொடுத்து கட்டப்பட்ட ஸ்ரீமகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தயாராக , பல குருக்கள் கலந்து கொண்டு கோகுலம். தங்கராஜ் அவர்கள் முன்னிலையில் ஸ்ரீ.மகா காளியம்மன் சிலைக்கு பிரத்யோக வழிபாடும் பூஜையும், திரிசூல வழிபாடும் பூஜையும் செய்யப்பட்டு, கோவில் சிலையும் , திரிசூலமும் பொதுமக்கள் வழிபட 3.12.2020 வியாழன் அன்று இரவு நிறுவப்பட்டது ✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ் -விண்மீன்நியூஸ்
advertisement by google
விருதுநகரில் 3-12-2020 வியாழக்கிழமை அன்று பராசக்தி நகரில் கோகுலம். M. தங்கராஜ் அவர்களால் அருட்பெரும் கொடை கொடுத்து கட்டப்பபட் ஸ்ரீமகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தயாராக , பல குருக்கள் கலந்து கொண்டு கோகுலம். தங்கராஜ் அவர்கள் முன்னிலையில்
*ஸ்ரீ.மகா காளியம்மன் சிலைக்கு பிரத்யோக வழிபாடும் பூஜையும் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு ஸ்ரீமகா காளியம்மன் சிலையை கோவில் கருவறையில் கோகுலம் முன்னிலையில் ஆலய குருக்கள் வைத்தார்கள். பின்பு கோவில் திரிசூலாயுதத்துடன் பிரதிஷ்டை செய்தார் கொடைவள்ளல் கோகுலம் எம்.தங்கராஜ் அவர்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து வழிபட்டனர்✍️✍️✍️விண்மீன்நியூஸ்✍️✍️✍️
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google